Monday, October 18, 2010

சுகமான என் காதலே !

நீயும்  ரோஜாவும்  ஒன்று ;
காய படுத்துவதில்   -
சுகமான வலிகள் !

ஒரு வார்த்தை சொல்வாயா,
பக்தன் மகிழ -
 ஊமை சாமியே !

பேச வார்த்தைகள் கிடைக்கவில்லை ,
உனக்கும் அப்படித்தானோ -
கண் ஜாடைகள் !

உன்னை பாராமல் நாட்கள் நகருவதில்லை
என் விழிகளும் அப்படியே  -
உன்னை பார்க்கையில்  !

கண் மூடி திறக்கும்வரை சொர்க்கம் பக்கம்
உனக்கும் கடவுளுக்கும் நன்றி -
கனவுகள் !






No comments:

Post a Comment